முன்னாள் மத்திய மந்திரி மரணம் - பிரதமர் மோடி இரங்கல்
முன்னாள் மத்திய மந்திரியின் மறைவுக்கு, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
முன்னாள் மத்திய மந்திரி நரேன் பிரசாத் நிசாத் உடல் நலக்குறைவால் நீண்ட நாட்களாக தெற்கு டெல்லியில் உள்ள மாக்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் இறந்தார். அவருக்கு வயது 88.
முன்னாள் மத்திய மந்திரி நிசாத் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி நரேன் பிரசாத் நிசாத் உடல் நலக்குறைவால் நீண்ட நாட்களாக தெற்கு டெல்லியில் உள்ள மாக்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் இறந்தார். அவருக்கு வயது 88.
முன்னாள் மத்திய மந்திரி நிசாத் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
Saddened by the demise of Captain Jai Narain Prasad Nishad Ji. He served our nation with great diligence. Captain Nishad’s efforts for the progress of Bihar were noteworthy. His work towards empowering the poor will always be remembered. Condolences to his family and supporters.
— Narendra Modi (@narendramodi) December 24, 2018
Related Tags :
Next Story