விஜய் மல்லையாவுக்கு எதிரான கோர்ட்டு உத்தரவுக்கு பா.ஜனதா வரவேற்பு
விஜய் மல்லையாவுக்கு எதிரான கோர்ட்டு உத்தரவுக்கு, பா.ஜனதா வரவேற்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
மும்பை தனிக்கோர்ட்டு விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என அறிவித்தது. இதற்கு பா.ஜனதா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுபற்றி பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சாம்பித் பத்ரா கூறும்போது, ‘‘இது மிகப்பெரிய வெற்றி. ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மகுடத்தில் மேலும் ஒரு கல் பதிக்கப்பட்டுள்ளது. மல்லையாவுக்கு மிகப்பெரிய தொகையை வழக்கமான உத்தரவாதம் கூட இல்லாமல் கடனாக வழங்கியதற்கு காங்கிரஸ் அரசு ஊக்கம் அளித்தது’’ என்றார்.
மும்பை தனிக்கோர்ட்டு விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என அறிவித்தது. இதற்கு பா.ஜனதா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுபற்றி பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சாம்பித் பத்ரா கூறும்போது, ‘‘இது மிகப்பெரிய வெற்றி. ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மகுடத்தில் மேலும் ஒரு கல் பதிக்கப்பட்டுள்ளது. மல்லையாவுக்கு மிகப்பெரிய தொகையை வழக்கமான உத்தரவாதம் கூட இல்லாமல் கடனாக வழங்கியதற்கு காங்கிரஸ் அரசு ஊக்கம் அளித்தது’’ என்றார்.
Related Tags :
Next Story