சி.பி.ஐ.யை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
தினத்தந்தி 11 Jan 2019 6:52 PM GMT (Updated: 11 Jan 2019 6:52 PM GMT)
Text Sizeசி.பி.ஐ.யை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்கத்தா,
சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மா நீக்கம் குறித்து மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:-
சி.பி.ஐ.யை திரும்ப திரும்ப பா.ஜனதா தவறாக பயன்படுத்தி வருகிறது. தனது அரசியல் ஆதாயத்துக்காக இப்படி செய்கிறது. சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளை பா.ஜனதா சீரழித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மா நீக்கம் குறித்து மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:-
சி.பி.ஐ.யை திரும்ப திரும்ப பா.ஜனதா தவறாக பயன்படுத்தி வருகிறது. தனது அரசியல் ஆதாயத்துக்காக இப்படி செய்கிறது. சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளை பா.ஜனதா சீரழித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire