மகாராஷ்டிராவில் நர்மதை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலி
தினத்தந்தி 15 Jan 2019 2:56 PM GMT (Updated: 15 Jan 2019 2:56 PM GMT)
Text Sizeமகாராஷ்டிராவில் நர்மதை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலியாகி உள்ளனர்.
மகாராஷ்டிராவின் நந்துர்பார் மாவட்டத்தில் நர்மதை ஆற்றில் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் படகில் பயணித்த 6 பேர் ஆற்றுக்குள் மூழ்கி பலியாகி உள்ளனர்.
இந்த படகில் அளவுக்கு அதிக பயணிகள் ஏற்றப்பட்டனரா? அல்லது ஆற்றில் வெள்ளம் எதுவும் ஏற்பட்டு படகு கவிழ்ந்ததா? என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire