ஜார்க்கண்டில் 3 நக்சலைட்டுகள் சுட்டு கொலை
தினத்தந்தி 29 Jan 2019 3:13 AM GMT (Updated: 29 Jan 2019 3:13 AM GMT)
Text Sizeஜார்க்கண்டில் இன்று காலை 3 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.
ஜார்க்கண்ட்,
ஜார்க்கண்டின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் அந்த பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த சம்பவத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த 2 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், 303 ரக ரைபிள் துப்பாக்கி ஒன்று மற்றும் 2 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire