கள்ளக்காதலை கண்டித்ததால் தங்கையை கொன்ற அக்காள்


கள்ளக்காதலை கண்டித்ததால் தங்கையை கொன்ற அக்காள்
x
தினத்தந்தி 9 Feb 2019 4:22 PM GMT (Updated: 9 Feb 2019 4:22 PM GMT)

கள்ளக்காதலை கண்டித்ததால் தங்கையை கொன்ற அக்காள்

முசாபர்நகர்,

உத்தரபிரதேச மாநிலம் காபூர்கார் கிராமத்தில் தனது வீட்டின் அருகே 12 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியின் அக்காள் காஜல் 2 பேருடன் தகாத உறவு வைத்திருந்ததும், இதை சிறுமி கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த அவரது அக்காள், தனது 2 காதலர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து காஜலை கைது செய்த போலீசார், அவரது 2 காதலர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story