தமிழகத்தில் உள்ள கோவில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதித்த தமிழக அரசின் அரசாணை ரத்து


தமிழகத்தில் உள்ள கோவில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதித்த தமிழக அரசின் அரசாணை ரத்து
x
தினத்தந்தி 8 April 2019 5:47 AM GMT (Updated: 8 April 2019 5:47 AM GMT)

தமிழகத்தில் உள்ள கோவில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

கோவில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழகத்தில் உள்ள கோவில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

Next Story