தமிழகத்தில் உள்ள கோவில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதித்த தமிழக அரசின் அரசாணை ரத்து
தினத்தந்தி 8 April 2019 5:47 AM GMT (Updated: 8 April 2019 5:47 AM GMT)
Text Sizeதமிழகத்தில் உள்ள கோவில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுடெல்லி,
கோவில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழகத்தில் உள்ள கோவில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire