இந்தியா எதிர்க்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினை பயங்கரவாதம் - அருண் ஜெட்லி பேச்சு


இந்தியா எதிர்க்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினை பயங்கரவாதம் - அருண் ஜெட்லி பேச்சு
x
தினத்தந்தி 15 April 2019 12:09 PM GMT (Updated: 15 April 2019 12:09 PM GMT)

இந்தியா எதிர்க்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினை பயங்கரவாதம் என அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது என்ற எதிர்க்கட்சிகளின் வாதத்தை நிராகரித்துள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் ஆகியவை தேசம் எதிர்க்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினையாகும். நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சினையாகும். பிற பிரச்சினைகளை முன்னதாகவே தீர்த்துக்கொள்ளும் திறன் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story