மோடி மீண்டும் பிரதமராக வேண்டி முதல்-மந்திரி வழிபாடு
தினத்தந்தி 14 May 2019 10:15 PM GMT (Updated: 14 May 2019 9:28 PM GMT)
Text Sizeமோடி மீண்டும் பிரதமராக வேண்டி முதல்-மந்திரி விஜய் ரூபானி கோவிலில் வழிபாடு செய்தார்.
உஜ்ஜயின்,
பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டி, குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி, மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயின் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மகாகாளஸ்வரர் கோவிலில் வழிபட்டார். உஜ்ஜயினில் உள்ள வேறு சில கோவில்களுக்கும் சென்று அவர் மோடிக்காக வேண்டிக்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “மோடியின் சுனாமி அலை நாடு முழுவதும் வீசி வருகிறது. அவரால்தான் வலிமையான அரசை தர முடியும். வளர்ச்சியை முன்னெடுத்துச்செல்ல முடியும்” என்றார்.
பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டி, குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி, மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயின் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மகாகாளஸ்வரர் கோவிலில் வழிபட்டார். உஜ்ஜயினில் உள்ள வேறு சில கோவில்களுக்கும் சென்று அவர் மோடிக்காக வேண்டிக்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “மோடியின் சுனாமி அலை நாடு முழுவதும் வீசி வருகிறது. அவரால்தான் வலிமையான அரசை தர முடியும். வளர்ச்சியை முன்னெடுத்துச்செல்ல முடியும்” என்றார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire