தனது தாயிடம் ஆசி பெற்றார் நரேந்திர மோடி
தினத்தந்தி 26 May 2019 4:22 PM GMT (Updated: 26 May 2019 4:22 PM GMT)
Text Sizeகுஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தனது வீட்டில் தாயிடம் நரேந்திர மோடி ஆசி பெற்றார்.
காந்திநகர்,
17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
குடியரசு தலைவர் மாளிகையில் வரும் 30-ந்தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் காந்திநகரில் வசிக்கும் தனது தாய் ஹூராபென்னிடம் நரேந்திர மோடி காலில் விழுந்து ஆசி பெற்றார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire