மும்பை: போர்க்கப்பலில் திடீர் தீ - ஒருவர் பலி
தினத்தந்தி 21 Jun 2019 6:13 PM GMT (Updated: 21 Jun 2019 6:13 PM GMT)
Text Sizeமும்பையில் போர்க்கப்பலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
மும்பை,
மும்பை மாநிலத்தில் உள்ள மஷாகன் என்ற பகுதியில் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். விசாகப்பட்டணம் என்ற போர்க்கப்பல் புதுப்பிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று இந்த பணியின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கப்பலில் இருந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
மும்பை மாநிலத்தில் உள்ள மஷாகன் என்ற பகுதியில் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். விசாகப்பட்டணம் என்ற போர்க்கப்பல் புதுப்பிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று இந்த பணியின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கப்பலில் இருந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire