மத்திய பிரதேசத்தில் மணலில் புதைந்து 5 தொழிலாளர்கள் பலி
தினத்தந்தி 22 Jun 2019 9:45 PM GMT (Updated: 22 Jun 2019 9:25 PM GMT)
Text Sizeமத்திய பிரதேசத்தில் மணலில் புதைந்து 5 தொழிலாளர்கள் பலியாகினர்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதா நதிக்கரையில் குவித்து வைக்கப்பட்டு இருந்த மணலை தொழிலாளர்கள் நேற்று டிராக்டரில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.
அப்போது மணல் மேடு சரிந்ததால் 5 தொழிலாளர்கள் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தனர். பின்னர் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதா நதிக்கரையில் குவித்து வைக்கப்பட்டு இருந்த மணலை தொழிலாளர்கள் நேற்று டிராக்டரில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.
அப்போது மணல் மேடு சரிந்ததால் 5 தொழிலாளர்கள் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தனர். பின்னர் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire