காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
தினத்தந்தி 23 Jun 2019 2:35 AM GMT (Updated: 23 Jun 2019 2:35 AM GMT)
Text Sizeஜம்மு மற்றும் காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சோபியான் நகரில் கீகம் பகுதியில் தரம்தோரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படை அங்கு சென்றது.
இந்த நிலையில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire