உத்தரபிரதேசத்தில் பலத்த மழைக்கு 17 பேர் பலி


உத்தரபிரதேசத்தில் பலத்த மழைக்கு 17 பேர் பலி
x
தினத்தந்தி 23 Jun 2019 6:30 PM GMT (Updated: 24 Jun 2019 7:06 PM GMT)

உத்தரபிரதேசத்தில் பெய்த பலத்த மழைக்கு இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் மாநிலம் முழுவதும் மழையாலும், மின்னல் தாக்கியும் ஒரே நாளில் 17 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் அமேதி, பல்ராம்பூர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர் பலத்த மழை காரணமாக இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.


Next Story