5 ஆண்டுகளில் 2,157 ஊழல் புகார்களை சி.பி.ஐ. பதிவு செய்தது
தினத்தந்தி 3 July 2019 9:30 PM GMT (Updated: 3 July 2019 7:43 PM GMT)
Text Size5 ஆண்டுகளில் 2,157 ஊழல் புகார்களை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கடந்த 5 ஆண்டுகளில், 2 ஆயிரத்து 157 ஊழல் புகார்களை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் இத்தகவலை தெரிவித்தார்.
இதில், அதிக அளவாக 2014-ம் ஆண்டு 547 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டு 316 ஊழல் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. ஊழல் கண்காணிப்பு ஆணையம், கடந்த ஆண்டு 33 ஆயிரத்து 645 ஊழல் புகார்களை பெற்றிருப்பதாகவும் ஜிதேந்திர சிங் கூறினார்.
கடந்த 5 ஆண்டுகளில், 2 ஆயிரத்து 157 ஊழல் புகார்களை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் இத்தகவலை தெரிவித்தார்.
இதில், அதிக அளவாக 2014-ம் ஆண்டு 547 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டு 316 ஊழல் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. ஊழல் கண்காணிப்பு ஆணையம், கடந்த ஆண்டு 33 ஆயிரத்து 645 ஊழல் புகார்களை பெற்றிருப்பதாகவும் ஜிதேந்திர சிங் கூறினார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire