வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் : சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ சோதனை
வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்ற புகாரில் சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் க்ரோவர் வீட்டில் சிபிஐ ரெய்டு நடைபெற்று வருகிறது. டெல்லி, மும்பையில் உள்ள 2 பேரின் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ சோதனையை நடத்தி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்ற புகாரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
CBI is carrying out raids at the residence of Supreme Court advocates Indira Jaising and Anand Grover, in connection with Foreign Contribution (Regulation) Act (FCRA) violation case pic.twitter.com/lM3axyurjP
— ANI (@ANI) July 11, 2019
Related Tags :
Next Story