10 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காதது சரியல்ல - எடியூரப்பா


10 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காதது சரியல்ல  - எடியூரப்பா
x
தினத்தந்தி 11 July 2019 3:22 PM GMT (Updated: 11 July 2019 3:22 PM GMT)

10 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காதது சரியல்ல என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா  கூறியதாவது:-

10 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காதது சரியல்ல, எம்.எல்.ஏக்கள் 10 பேரும் மீண்டும் மும்பை செல்கின்றனர். எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பாக உச்சநீதிமன்றம் நாளை வழங்க உள்ள தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story