திருப்பதி கோவிலில் ரூ.1 கோடி காணிக்கை செலுத்திய பக்தர்
தினத்தந்தி 17 July 2019 8:30 PM GMT
Text Sizeதிருப்பதி கோவிலில், பக்தர் ஒருவர் ரூ.1 கோடி காணிக்கை செலுத்தினார்.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் காணிக்கையாக பணம், நகைகளை செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜஸ்தி சாம்பசிவா என்ற பக்தர் ரூ.1 கோடியை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார். இதற்கான வங்கி வரைவோலையை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியிடம் அவர் வழங்கினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் காணிக்கையாக பணம், நகைகளை செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜஸ்தி சாம்பசிவா என்ற பக்தர் ரூ.1 கோடியை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார். இதற்கான வங்கி வரைவோலையை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியிடம் அவர் வழங்கினார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire