இந்தியாவில் மேலும் ஒரு ஆண்டு தங்க தஸ்லிமா நஸ்ரீனுக்கு அனுமதி
தினத்தந்தி 21 July 2019 8:45 PM GMT (Updated: 21 July 2019 7:37 PM GMT)
Text Sizeஇந்தியாவில் மேலும் ஒரு ஆண்டு தங்க தஸ்லிமா நஸ்ரீனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
வங்காளதேசத்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன். சுவீடன் நாட்டு குடியுரிமை பெற்றுள்ள இவர் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் ஆவார். கடந்த 2004-ம் ஆண்டு முதல் தஸ்லிமா நஸ்ரீன் இந்தியாவில் தங்கி உள்ளார்.
இவரது குடியுரிமை அனுமதி இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்தநிலையில் தஸ்லிமா நஸ்ரீனின் குடியுரிமை அனுமதியை அடுத்த ஆண்டு (2020) ஜூலை மாதம் வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
வங்காளதேசத்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன். சுவீடன் நாட்டு குடியுரிமை பெற்றுள்ள இவர் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் ஆவார். கடந்த 2004-ம் ஆண்டு முதல் தஸ்லிமா நஸ்ரீன் இந்தியாவில் தங்கி உள்ளார்.
இவரது குடியுரிமை அனுமதி இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்தநிலையில் தஸ்லிமா நஸ்ரீனின் குடியுரிமை அனுமதியை அடுத்த ஆண்டு (2020) ஜூலை மாதம் வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire