உத்தரபிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 32 பேர் உயிரிழப்பு
தினத்தந்தி 22 July 2019 10:51 AM GMT (Updated: 22 July 2019 10:51 AM GMT)
Text Sizeஉத்தரபிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் 32 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire