கர்நாடக மந்திரிசபை 20-ந்தேதி விரிவாக்கம் - 13 பேர் பதவி ஏற்க வாய்ப்பு
தினத்தந்தி 17 Aug 2019 8:30 PM GMT (Updated: 17 Aug 2019 8:26 PM GMT)
Text Sizeகர்நாடக மந்திரிசபை 20-ந்தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அன்றைய தினம் 13 பேர் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
பெங்களூரு,
கர்நாடகாவில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா கடந்த மாதம் ஆட்சி அமைத்தது. மாநிலத்தில் பெய்த தொடர்மழை, வெள்ளம் காரணமாக மந்திரிசபை விரிவாக்கம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் முதற்கட்டமாக வருகிற 20-ந்தேதி மந்திரிசபையை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அன்றைய தினம் 13 பேர் மந்திரி பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
கர்நாடகாவில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா கடந்த மாதம் ஆட்சி அமைத்தது. மாநிலத்தில் பெய்த தொடர்மழை, வெள்ளம் காரணமாக மந்திரிசபை விரிவாக்கம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் முதற்கட்டமாக வருகிற 20-ந்தேதி மந்திரிசபையை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அன்றைய தினம் 13 பேர் மந்திரி பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire