இந்தியா முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை


இந்தியா முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை
x
தினத்தந்தி 30 Aug 2019 12:32 PM GMT (Updated: 30 Aug 2019 12:32 PM GMT)

இந்தியா முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஊழல்  - முறைகேடு நடப்பதாக  சந்தேகப்படும் இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Next Story