இந்தியா முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை
தினத்தந்தி 30 Aug 2019 12:32 PM GMT (Updated: 30 Aug 2019 12:32 PM GMT)
Text Sizeஇந்தியா முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஊழல் - முறைகேடு நடப்பதாக சந்தேகப்படும் இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire