- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மராட்டிய கவர்னருடனான சந்திப்பை பாஜக ஒத்திவைத்தது ; ஆட்சி அமைக்க உரிமை கோராது

x
தினத்தந்தி 7 Nov 2019 6:00 AM GMT (Updated: 2019-11-07T11:30:43+05:30)


மராட்டிய மநிலத்தில் கவர்னருடனான சந்திப்பை பாஜக ஒத்திவைத்து உள்ளது. மேலும் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோராது என தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை
மராட்டியத்தில் அரசு அமைப்பது தொடர்பாக அதிகார மோதல் நடந்து வருகிறது. இந்தநிலையில் பாரதீய ஜனதாவின் தூதுக்குழு இன்று காலை 11.30 மணிக்கு கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்திக்க திட்டமிடப்பட்டு இருந்தது. மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், சுதிர் முங்காடிவார், ஆஷிஷ் ஷெலார் ஆகிய பாஜக தலைவர்கள் தூதுக்குழுவில் இடம் பெற்று உள்ளனர். தூதுக்குழு காலை 11.30 மணிக்கு கவர்னரை சந்திப்பதற்கு பதிலாக பிற்பகல் 2 மணிக்கு இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
தற்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தூதுக்குழுவில் இடம்பெறவில்லை. ஆதாரங்களின்படி, பெரும்பான்மை இல்லாமல் மராட்டியத்தில் ஒரு அரசை அமைப்பதற்கான உரிமையை பாஜக கோராது என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire