- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆந்திராவில் மதுபானக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை -ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

x
தினத்தந்தி 8 Nov 2019 6:00 AM GMT (Updated: 2019-11-08T11:30:51+05:30)


ஆந்திராவில் மதுபானக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஐதராபாத்,
ஆந்திர பிரதேச மாநிலத்தில் மதுபானக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கலால் துறை அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.
ஆந்திர அரசாங்கத்தின் வருவாய் குறித்து அதிகாரிகளுடன் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் போது, இது குறித்த அறிவிப்பை ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டார்.
மேலும் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஆந்திர மாநிலத்தின் அனைத்து மதுபானக்கடைகளும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும் இதனை உரிய அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்கான விதிமுறைகளை வகுப்பதற்காகவும், நிலுவையில் உள்ள வரியை வசூலிப்பதற்காகவும் ஒரு செயல்முறையை உருவாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire