உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம் -மத்திய அரசு


உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம் -மத்திய அரசு
x
தினத்தந்தி 7 Jan 2020 7:58 AM GMT (Updated: 7 Jan 2020 7:58 AM GMT)

உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து  செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பதில் மனு அளித்த மத்திய அரசு, உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

Next Story