உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம் -மத்திய அரசு
தினத்தந்தி 7 Jan 2020 7:58 AM GMT (Updated: 7 Jan 2020 7:58 AM GMT)
Text Sizeஉயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி
உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பதில் மனு அளித்த மத்திய அரசு, உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire