கேரள அரசு சார்பில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது
தினத்தந்தி 14 Jan 2020 8:45 PM GMT (Updated: 14 Jan 2020 8:45 PM GMT)
Text Sizeகேரள அரசு சார்பில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்படுகிறது.
திருவனந்தபுரம்,
கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஹரிவராசனம் என்ற பெயரில் சன்னிதானத்தில் வைத்து விருது வழங்கி வருகிறது. 2020-ம் ஆண்டுக்கான விருதை இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்க கேரள அரசு தீர்மானித்து உள்ளது.
இந்த விருது இன்று (புதன்கிழமை) மகர விளக்கு தினத்தில் சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.
கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஹரிவராசனம் என்ற பெயரில் சன்னிதானத்தில் வைத்து விருது வழங்கி வருகிறது. 2020-ம் ஆண்டுக்கான விருதை இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்க கேரள அரசு தீர்மானித்து உள்ளது.
இந்த விருது இன்று (புதன்கிழமை) மகர விளக்கு தினத்தில் சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire