டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சேவை ரத்து
தினத்தந்தி 23 March 2020 7:40 PM GMT (Updated: 23 March 2020 7:40 PM GMT)
Text Sizeடெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காலவரையின்றி மூடப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் வரலாற்றிலேயே புறநோயாளிகள் சேவை மூடப்பட்டது, இதுவே முதல்முறை ஆகும்.
சிறப்பு மருத்துவம், புதிய, பழைய நோயாளிகள் பதிவு ஆகியவற்றையும், அனைத்து மையங்களையும் மறு உத்தரவு வரும்வரை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காலவரையின்றி மூடப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் வரலாற்றிலேயே புறநோயாளிகள் சேவை மூடப்பட்டது, இதுவே முதல்முறை ஆகும்.
சிறப்பு மருத்துவம், புதிய, பழைய நோயாளிகள் பதிவு ஆகியவற்றையும், அனைத்து மையங்களையும் மறு உத்தரவு வரும்வரை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire