ஏழைகளுக்கு சமைத்து போட ஜார்கண்டில் 350 கிச்சடி மையங்கள்
தினத்தந்தி 23 March 2020 9:49 PM GMT (Updated: 23 March 2020 9:49 PM GMT)
Text Sizeஏழைகளுக்கு சமைத்து போட ஜார்கண்டில் 350 கிச்சடி மையங்கள் திறக்கப்பட உள்ளன.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலத்தில், 31-ந் தேதிவரை தனிமைப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில், உணவுக்கு வழி இல்லாதவர்களுக்கு உணவு சமைத்து போடுவதற்காக, 350-க்கும் மேற்பட்ட கிச்சடி மையங்களை திறக்கப் போவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
அத்துடன், 377 அரிசி-பருப்பு மையங்கள் ஏற்கனவே இயங்கி வருவதாக கூறியுள்ளது. வேலை இழந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவ நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஜார்கண்ட் மாநில அரசு கூறியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில், 31-ந் தேதிவரை தனிமைப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில், உணவுக்கு வழி இல்லாதவர்களுக்கு உணவு சமைத்து போடுவதற்காக, 350-க்கும் மேற்பட்ட கிச்சடி மையங்களை திறக்கப் போவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
அத்துடன், 377 அரிசி-பருப்பு மையங்கள் ஏற்கனவே இயங்கி வருவதாக கூறியுள்ளது. வேலை இழந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவ நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஜார்கண்ட் மாநில அரசு கூறியுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire