1 முதல் 8-ம் வகுப்பு வரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி
1 முதல் 8-ம் வகுப்பு வரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி வகுப்புகளும், இறுதி தேர்வுகளும் வருகிற 31-ந்தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அந்த பள்ளி அறிவித்துள்ளது.
1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இறுதி தேர்வு எழுதியிருந்தாலும், ஏதாவது காரணத்தால் எழுதவில்லை என்றாலும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார்கள் என அந்த பள்ளி தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி வகுப்புகளும், இறுதி தேர்வுகளும் வருகிற 31-ந்தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அந்த பள்ளி அறிவித்துள்ளது.
1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இறுதி தேர்வு எழுதியிருந்தாலும், ஏதாவது காரணத்தால் எழுதவில்லை என்றாலும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார்கள் என அந்த பள்ளி தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story