மராட்டியத்தில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் முகாமில் தனிமைப்படுத்தப்படுவர்- கர்நாடக அரசு
தினத்தந்தி 27 Jun 2020 5:17 PM GMT (Updated: 27 Jun 2020 5:17 PM GMT)
Text Sizeமராட்டியத்தில் இருந்து கர்நாடகம் வருபவர்கள் 7 நாட்கள் முகாமில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தில் இருந்து கர்நாடகம் திரும்புவர்கள் 7 நாட்கள் முகாமில் தனிமைப்படுத்தப்படுவர் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. மேலும் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire