ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று 608 பேருக்கு கொரோனா
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்றைய தினம் இதுவரை 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தானில் இன்று 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,708 ஆக அதிகரித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது 14,056 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனாவிற்கு 833 பேர் பலியாகியுள்ள நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 41,819 ஆக உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தானில் இன்று 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,708 ஆக அதிகரித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது 14,056 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனாவிற்கு 833 பேர் பலியாகியுள்ள நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 41,819 ஆக உள்ளது.
Related Tags :
Next Story