அந்தமான்&நிகோபார் தீவுகளில் மேலும் 23 பேருக்கு கொரோனா


அந்தமான்&நிகோபார் தீவுகளில்  மேலும் 23 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 31 Aug 2020 12:51 AM GMT (Updated: 31 Aug 2020 12:51 AM GMT)

அந்தமான் & நிகோபார் தீவுகளில் மேலும் 23-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போர்ட்பிளேர், 

யூனியன் பிரதேசமான அந்தமான்  நிகோபார் தீவுகளில் மேலும் 23  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்தமானில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,104- ஆக உயர்ந்துள்ளது.  

தொற்று பாதிப்புடன் 473- பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,  2,586-பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். அங்கு இதுவரை 45-பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.


Next Story