அந்தமான்&நிகோபார் தீவுகளில் மேலும் 23 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 31 Aug 2020 12:51 AM GMT (Updated: 31 Aug 2020 12:51 AM GMT)
Text Sizeஅந்தமான் & நிகோபார் தீவுகளில் மேலும் 23-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
போர்ட்பிளேர்,
யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகளில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்தமானில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,104- ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்புடன் 473- பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2,586-பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். அங்கு இதுவரை 45-பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire