- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 8 போலீசார் பலி

x
தினத்தந்தி 15 Sep 2020 7:53 PM GMT (Updated: 2020-09-16T01:23:59+05:30)


மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 8 போலீசார் பலியாகி உள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனாவுக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடி வரும் போலீசாரை கொரோனா தொற்று வேகமாக துரத்தி வருகிறது. இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 371 போலீசார் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 756 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் ஒரேநாளில் 8 போலீசார் கொடிய கொரோனா தொற்றுக்கு பலியானார்கள். எனவே பலியான போலீசாரின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது. இதில் 20 பேர் போலீஸ் அதிகாரிகள் ஆவர்.
பாதிக்கப்பட்ட போலீசாரில் 15 ஆயிரத்து 830 பேர் தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பினர். இன்னும் 3 ஆயிரத்து 724 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire