தீபாவளி பண்டிகை அனைவருக்கும் பிரகாசத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும் -பிரதமர் மோடி


தீபாவளி பண்டிகை அனைவருக்கும் பிரகாசத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும் -பிரதமர் மோடி
x
தினத்தந்தி 14 Nov 2020 3:17 AM GMT (Updated: 14 Nov 2020 3:17 AM GMT)

தீபாவளி பண்டிகை அனைவருக்கும் பிரகாசத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும் நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார்.


புதுடெல்லி

நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டில் தீபாவளி பண்டிகை அனைவருக்கும் பிரகாசத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும் அனைவரும் செழிப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கட்டும் என  நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார். 


Next Story