உத்தரகாண்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.9 ஆக பதிவு
தினத்தந்தி 1 Dec 2020 5:27 AM GMT (Updated: 1 Dec 2020 5:27 AM GMT)
Text Sizeஉத்தரகாண்டில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
ஹரித்துவார்,
உத்தரகாண்டில் ஹரித்துவார் அருகே இன்று காலை 9.41 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
இது ரிக்டரில் 3.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire