ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீச்சு: 3 வீரர்கள் காயம்
தினத்தந்தி 23 Dec 2020 12:08 PM GMT (Updated: 23 Dec 2020 12:08 PM GMT)
Text Sizeஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையினர் மூன்று பேர் காயம் அடைந்தனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் கந்தெர்பெல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire