எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள போகிறோம்?’ மத்தியபிரதேச பாலியல் பலாத்காரம் தொடர்பாக ராகுல் கேள்வி
இன்னும் எவ்வளவு நாளைக்கு பெண்கள் மீதான தாக்குதலை பொறுத்துக்கொள்ள போகிறோம்?’ என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
மத்தியபிரதேச மாநிலத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், கொடூர வன்முறைக்கும் ஆளானார்.
அதை சுட்டிக்காட்டும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், ‘மீண்டும் ஒரு நிர்பயா (டெல்லியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்). இன்னும் எவ்வளவு நாளைக்கு பெண்கள் மீதான தாக்குதலை பொறுத்துக்கொள்ள போகிறோம்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Related Tags :
Next Story