கடும் பனிமூட்டம் காரணமாக ரெயில்கள் தாமதம்
தினத்தந்தி 29 Jan 2021 2:34 AM GMT (Updated: 29 Jan 2021 3:04 AM GMT)
Text Sizeகடும் பனி மூட்டம் காரணமாக 27 ரெயில்கள் தாமதமாக செல்வதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லி உள்பட வட மாநிலங்களில் பனி மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காலை வேளையில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக சில அடி தூரங்களே கண்ணுக்கு புலப்படுகிறது.
இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பனி மூட்டம் காரணமாக ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று 27 ரெயில்கள் தாமதமாக வருவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire