ஆந்திராவில் பேருந்து -லாரி மோதி பயங்கர விபத்து: 13 பேர் பலி
தினத்தந்தி 14 Feb 2021 2:50 AM GMT (Updated: 14 Feb 2021 2:50 AM GMT)
Text Sizeஆந்திராவில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 13 பேர் பலியாகினர்.
கர்னூல்,
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அருகே உள்ள மதர்பூர் என்ற கிராமத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 13 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire