பஞ்சாப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 582- பேருக்கு கொரோனா
தினத்தந்தி 28 Feb 2021 5:57 PM GMT (Updated: 28 Feb 2021 5:57 PM GMT)
Text Sizeபஞ்சாப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 582- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமிர்தசரஸ்,
பஞ்சாப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 582- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 82 ஆயிரத்து 176- ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரத்து 712- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 4,632- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire