பஞ்சாப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 582- பேருக்கு கொரோனா


பஞ்சாப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 582- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 Feb 2021 5:57 PM GMT (Updated: 28 Feb 2021 5:57 PM GMT)

பஞ்சாப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 582- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமிர்தசரஸ்,

பஞ்சாப்பில் கடந்த  24 மணி நேரத்தில் 582- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 82 ஆயிரத்து 176- ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரத்து 712- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 4,632- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story