ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம்
தினத்தந்தி 25 March 2021 11:35 AM GMT (Updated: 25 March 2021 11:35 AM GMT)
Text Sizeஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் 2 வீரர்கள் மரணம் அடைந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
புதுடெல்லி
ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகரின் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இரண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை, வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா இயக்கம் ஈடுபட்டுள்ளதாக காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire