ஆந்திராவில் மேலும் 2,765- பேருக்கு கொரோனா
ஆந்திராவில் மேலும் 2,765- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமராவதி
ஆந்திராவில் மேலும் 2,765- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,245- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 18 ஆயிரத்து 597- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 94 ஆயிரத்து 896- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 16,422- ஆக இருக்கிறது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7,279- ஆக உள்ளது.
Related Tags :
Next Story