தேசிய செய்திகள்

மேற்கு வங்காள தேர்தல்: ஏப்.14 முதல் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் + "||" + Rahul Gandhi to begin campaigning in West Bengal from April 14

மேற்கு வங்காள தேர்தல்: ஏப்.14 முதல் ராகுல் காந்தி தீவிர பிரசாரம்

மேற்கு வங்காள தேர்தல்:  ஏப்.14 முதல் ராகுல் காந்தி தீவிர பிரசாரம்
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 92 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
கொல்கத்தா,

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோதல் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 4 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது.  5-ஆம் கட்டமாக 45 தொகுதிகளுக்கான ஏப்ரல் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 14 முதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

கோல்போகர் மற்றும் மதிகாரா-நக்சல்பாரி ஆகிய இடங்களில் நடைபெறும் பேரணியில் பங்கேற்று அவர் உரையாற்றவுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை: மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
கொரோனா பெருந்தொற்று சூழலை மத்திய அரசு மோசமாக கையாண்டு வருவதாக ராகுல் காந்தி தொடக்கம் முதலே விமர்சித்து வருகிறார்.
2. வேலையின்மை, வறுமை, பணவீக்கத்தை மட்டுமே அரசு உயர்த்தியுள்ளது; ராகுல் காந்தி
வேலையின்மை, வறுமை, பணவீக்கத்தை மட்டுமே அரசு உயர்த்தியுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
3. படித்த இளைஞர்களை அரசு தண்டிக்கிறது-ராகுல் காந்தி குற்றச்சாட்டு
காலிப்பணியிடங்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு ராகுல் காந்தி மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.
4. பாஜகவில் பின்னுக்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறிய ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு ஜோதிராதித்ய சிந்தியா பதில்
டெல்லியில் நேற்று நடந்த இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சிந்தியாவின் விலகல் குறித்து பேசினார்.
5. ” நிச்சயமாக அது தவறானது” : நெருக்கடி நிலை குறித்து ராகுல் காந்தி கருத்து
பேராசிரியர் கௌசிக் பாசுவுடன் ராகுல் காந்தி காணொலி வாயிலாக இன்று கலந்துரையாடினார்.