தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு + "||" + Lockdown in Maharashtra Likely to be Extended Till May 31, Final Decision Soon: State Minister

மராட்டியத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு

மராட்டியத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு
மராட்டியத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை,

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மராட்டியம் உள்ளது. கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் சென்றதால் அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 15- ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என முந்தைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அம்மாநிலத்தில் முன்பை  விட தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. 

எனினும், சராசரியாக 50 ஆயிரம் பேருக்கு தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இதனால், தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்க மராட்டிய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி  ராஜேஷ் தோப் - இந்த தகவலை சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார். மராட்டியத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பா? கெஜ்ரிவால் இன்று அறிவிக்க வாய்ப்பு
டெல்லியில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.
2. கொரோனாவுக்கு பெண் உள்பட 4 பேர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
3. கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
4. தலைமை மருத்துவர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று
தலைமை மருத்துவர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா 2-வது அலையில் 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழப்பு
கொரோனா 2-வது அலையில் நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்து இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.