ஒடிசாவில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 8- பேரை தேடும் பணி தீவிரம்
தினத்தந்தி 25 May 2021 3:36 AM GMT (Updated: 25 May 2021 3:36 AM GMT)
Text Sizeஒடிசாவின் சிலேரு ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
புவனேஷ்வர்,
ஒடிசா - ஆந்திர பிரதேச மாநில எல்லையில் சிலேரு நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணம் செய்த புலம் பெயர் தொழிலாளர்கள் நீரில் மூழ்கினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஒருவரை பத்திரமாக மீட்டனர். இன்னும் மாயமான 8 பேரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire