உ.பி.யில் மீண்டும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது
உத்தரப் பிரதேசத்தில் ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் மெட்ரோ ரயில் சேவை நேற்று தொடங்கியது.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. தொற்று பரவல் குறைந்து வருவதால், மாநிலத்தில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story