- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சபாநாயகர் பதவியில் 2 ஆண்டுகள் நிறைவு: ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

x
தினத்தந்தி 19 Jun 2021 8:08 PM GMT (Updated: 2021-06-20T01:38:34+05:30)


நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சபாநாயகர் பதவி ஏற்று நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையொட்டி, அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தி வருமாறு:-
கடந்த 2 ஆண்டுகளாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை செம்மைப்படுத்த பல்வேறு தொடர் நடவடிக்கைகளை ஓம் பிர்லா எடுத்தார். மக்களவையின் செயல்பாட்டை உயர்த்தினார். அதனால், வரலாற்று சிறப்புமிக்க, மக்கள் நலன்சார்ந்த பல்வேறு மசோதாக்கள் நிறைவேறின.
புதுமுக எம்.பி.க்கள், இளம் எம்.பி.க்கள், பெண் எம்.பி.க்கள் ஆகியோருக்கு சபையில் பேச வாய்ப்பு அளிப்பதில் தனி கவனம் செலுத்தினார். பல்வேறு நிலைக்குழுக்களை வலுப்படுத்தினார். அவருக்கு எனது வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire