மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 372 புள்ளிகள் உயர்வு
தினத்தந்தி 22 Jun 2021 5:29 AM GMT (Updated: 22 Jun 2021 5:29 AM GMT)
Text Sizeமும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 372 புள்ளிகள் உயர்வடைந்து 52,929 ஆக உள்ளது.
மும்பை,
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 372 புள்ளிகள் உயர்வடைந்து 52,929 ஆக உள்ளது. இதனால் 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் மதிப்பில் பல்வேறு துறைகளும் லாப நோக்கில் காணப்பட்டன. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 15,854 ஆக உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire