அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக முனீஷ்வர் நாத் பண்டாரி நியமனம்; குடியரசு தலைவர் அறிவிப்பு
தினத்தந்தி 22 Jun 2021 8:54 AM GMT (Updated: 22 Jun 2021 8:54 AM GMT)
Text Sizeஅலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக முனீஷ்வர் நாத் பண்டாரியை குடியரசு தலைவர் நியமனம் செய்துள்ளார்.
அலகாபாத்,
உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக (பொறுப்பு), நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்படி, வருகிற 26ந்தேதி முதல் அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக முனீஷ்வர் நாத் பணியை தொடர இருக்கிறார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire