- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வருகிற ‘செப்டம்பரில் ‘நீட்’ தேர்வு?

x
தினத்தந்தி 23 Jun 2021 2:24 AM GMT (Updated: 2021-06-23T07:54:24+05:30)


நடப்பு கல்வி ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
புதுடெல்லி,
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ நுழைவுத்தேர்வு மூலம் நடந்து வருகிறது. இந்த தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
இதற்கிடையே நடப்பு கல்வி ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதேபோல் ஜே.இ.இ. மெயின் தேர்வு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா பரவல் குறைவதை பொறுத்தே ‘நீட்’ தேர்வு நடத்தப்படும் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire